பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும் மு.வ உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்